Fuel shortage

August 4, 2022
வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு எரிபொருள் அனுமதிப்பத்திரம்!
வெளிநாடுகளில் இருந்து நாட்டுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கு விமான நிலையத்தில் வைத்து டொலர்களில் கொள்வனவு செய்யக்கூடிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார். மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தலைமையில் நடைபெற்ற தேசிய ... Read More »
August 04, 2022

August 2, 2022
அரச ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை இரத்து!
அரச ஊழியர்களுக்கு வாரந்தோரும் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்ட விடுமுறை இரத்து செய்ய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. பொதுப் போக்குவரத்து வழமைக்கு திரும்பியமையால் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இந்த சுற்றறிக்கை இரத்து செய்யப்பட்டுள்ளது. தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக பணிக்கு சமூகமளிப்பதில் அரச துறை ஊழியர்கள் எதிர்நோக்கிய சிரமங்கள் ... Read More »
August 02, 2022

July 25, 2022
புகையிரத கட்டணத்தை அதிகரிக்க எதிர்பார்க்கவில்லை – புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம்.
புகையிரத கட்டணத்தை 100% அதிகரிப்பதற்கு தாங்கள் எதிர்க்கவில்லை என இலங்கை புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. குறிப்பிட்ட சில புகையிரதப் பிரிவுகள் 200 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவ்வாறான முயற்சிகளை கண்டிப்பதாக சங்கத்தின் தலைவரான சுமேதா சோமரத்ன தெரிவித்தார். இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் ... Read More »
July 25, 2022

July 15, 2022
அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளுக்கும் 18 முதல் 20 ஆம் திகதிவரை விடுமுறை!
அனைத்து அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 18ஆம் திகதி முதல் 20ஆம் திகதிவரை விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. எதிர்வரும் 21ஆம் திகதி முதல் பாடசாலைகளை மீள ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. கல்வி அமைச்சில் இன்று இடம்பெற்ற கூட்டத்தில் ... Read More »
July 15, 2022

July 6, 2022
நாடளாவிய ரீதியில் 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட விலங்கு பண்ணைகள் மூடல்!
எரிபொருள் பிரச்சினை உட்பட பொருளாதார நெருக்கடி காரணமாக நாடு முழுவதும் உள்ள சிறிய மற்றும் நடுத்தர விலங்கு பண்ணைகளில் 90 சதவீதத்திற்கும் அதிகமானவை மூடப்பட்டுள்ளன. இதன்காரணமாக, 4,000 க்கும் அதிகமானோர் கடும் பொருளாதார நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்தள்ளதாக விலங்கு பண்ணை பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர். போக்குவரத்து பிரச்சினை விலங்கு உணவுகளின் விலை ... Read More »
July 06, 2022

July 4, 2022
மாணவர்களின் நலன் கருதி வாடகை அடிப்படையில் 100 பேருந்துகள் – பெண் நடத்துனர்கள் சேவையில்!
கொழும்பு மாவட்டத்தில் பாடசாலை மாணவர்களின் நலன் கருதி, இந்திய அசோக் லேலன்ட் நிறுவனத்திடம் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு, பயன்படுத்தாமல் உள்ள 100 பேருந்துகளை வாடகை அடிப்படையில் பெற்று பயன்படுத்த அரசாங்கம் எதிர்பார்க்கிறது. போக்குவரத்து துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன இதனை தெரிவித்துள்ளார். தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பாடசாலை ... Read More »
July 04, 2022