World

February 3, 2022
வெளி உலகிற்கு வந்த கிம் ஜாங் உன் மனைவி!
வடகொரியாவின் தலைவர் கிம் ஜாங் உன்னின் மனைவி 5 மாதங்களில் முதல்முறையாக வெளி உலகிற்கு தோற்றமளித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் போது சமீபகாலமாக வெளி உலகிற்கே வராமல் இருந்த, வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன்னின் (Kim Jong Un) மனைவி ரி சோல் ஜு (Ri ... Read More »
February 03, 2022

February 3, 2022
ஜேர்மனியில் புதிய உச்சத்தை தொட்ட தொற்று!
ஜேர்மனியில் கொரோனா தொற்று எண்ணிக்கை புதிய உச்சத்தை தொட்டுள்ள நிலையிலும், அரசங்கள் கட்டுப்பாடுகளை தளர்த்துவதில் உறுதியாக உள்ளது. ஜேர்மனியில் தினசரி கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகரித்துக்கொண்டே போகலாம், ஆனால் மருத்துவமனையில் சேர்க்கப்படுவதும் இறப்பு விகிதமும் நிலையானதாகவே உள்ளது. எனவே கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என்று அரசியல்வாதிகளின் குரல்கள் ... Read More »
February 03, 2022

February 2, 2022
கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு இந்த வைரஸால் ஆபத்தா?
கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்ட நபர்களை Omicron வைரஸ் தாக்குமா என்பது குறித்து பிரபல விஞ்ஞானிகள் முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளனர். உலகளவில் தற்போது பயன்படுத்தி வரும் கொரோனா தடுப்பூசிகள் டெல்டா மற்றும் Omicron வகைகளால் ஏற்படும் கடுமையான நோய்க்கு எதிராக வலுவான பாதுகாப்பை வழங்குவதாக ஒரு புதிய ... Read More »
February 02, 2022

February 2, 2022
ரஷ்யாவுக்கு கடும் எச்சரிக்கை!
உக்ரைனுக்குள் ரஷ்ய படைகள் ஊடுருவினால், ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகள் பாயும் என பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் எச்சரிக்கை விடுத்துள்ளார். உக்ரைன் தலைநகர் Kiev சென்றுள்ள போரிஸ் ஜான்சன், அந்நாட்டு அதிபரான Volodymyr Zelenskyயுடன் கூட்டாக ஊடகவியலாளர்கள் சந்திப்பு ஒன்றில் பேசும்போது அவ்வாறு தெரிவித்தார். உக்ரைனுக்குள் ரஷ்ய ... Read More »
February 02, 2022

February 2, 2022
மொத்தமாக முடக்கப்படும் டோங்கா தீவு!
எரிமலை வெடிப்பு, தொடர்ந்து சக்தி வாய்ந்த சுனாமி என மொத்தமாக சிதைந்து போயுள்ள டோங்கா தீவில் தற்போது முதன்முறையாக கொரோனா பரவல் கண்டறியப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. டோங்கா தீவுப் பகுதி எரிமலை வெடிப்பு மற்றும் சுனாமி பாதிப்புகளில் இருந்து மெதுவாக மீண்டுவரும் நிலையில், தற்போது தலைநகர் Nuku’alofa-வில் இருவருக்கு ... Read More »
February 02, 2022
வழுக்கையாக வடிவமைக்கப்பட்ட பிரித்தானிய மகாராணியின் சிலை!
ஜேர்மனியில் உள்ள மெழுகு அருங்காட்சியகமொன்றில் ஐக்கிய இராச்சியத்தின் மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் சிலையை அவரது தொப்பியின் கீழ் வழுக்கையாக வைத்துள்ள சம்பவமொன்று பதிவாகியுள்ளது. சிலையை வழுக்கையாக வடிவமைத்தமை தொடர்பில் அருங்காட்சியகத்தின் நிர்வாகப் பங்குதாரரான Susanne Faerber கருத்து தெரிவிக்கையில், பணத்தைச் சேமிப்பதற்காக இதைச் செய்ததாகக் கூறினார். பார்வையாளர்களுக்குத் தெரியும் அளவிலான ... Read More »
January 31, 2022