Local News
சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கான முறைப்பாடுகளுக்கு -1929
சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்களை முறையிடுமாறு சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை வேண்டுகோள் விடுத்துள்ளது. சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் 1929 என்ற துரித தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு முறையிட முடியும் எனவும் அவர் தெரிவித்தார். சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்களை கண்காணிக்கும் நிறுவனங்களுக்கு 15 வீதமான முறைப்பாடுகளே கிடைப்பதாக ... Read More »
July 04, 2021

July 4, 2021
கஞ்சா மற்றும் ஹெரோயினுடன் மூவர் கைது!
மட்டக்களப்பு, காத்தான்குடி பிரதேசத்தில் கஞ்சா மற்றும் ஹெரோயின் போதைப் பொருளுடன் 3 பேரை நேற்று (03) கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய நேற்று மாலை காத்தான்குடி பகுதியில், பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது, இருவர் 180 மில்லி கிராம் கஞ்சாவுடன் ... Read More »
July 04, 2021

July 4, 2021
இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு ஜூலை 15 வரை பயணத்தடை!
இலங்கை, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் இருந்து ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு பயணிகளை அழைத்து செல்வதை இடைநிறுத்த எமிரேட்ஸ் நிறுவனம் தீர்மானித்துள்ளது. ஜூலை மாதம் 15 ஆம் திகதி வரையில் இவ்வாறு பயணிகளை அழைத்து செல்வதை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது
July 04, 2021

July 4, 2021
13 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 40 வயது ஆண் கைது!
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பகுதியில் 13 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 43 வயதுடைய ஆண் ஒருவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிமன்ற நீதவான் ஏ.சி.எம். றிஸ்வான் நேற்று (03) உத்தரவிட்டார். குறித்த சிறுமியின் தந்தையார் அவர்களை விட்டு பிரிந்து சென்ற ... Read More »
July 04, 2021

July 2, 2021
ஆட்பதிவு திணைக்களம் மீள ஆரம்பம்…
ஆட்பதிவு திணைக்களம் எதிர்வரும் ஜுலை 5ஆம் திகதி முதல் பொதுமக்கள் சேவைக்காக மீண்டும் திறக்கப்படவுள்ளது. இந்த சேவையை தொலைபேசி மூலம் தமக்கான திகதியையும், நேரத்தையும் ஒதுக்கிக்கொண்டவர்கள் மாத்திரமே சேவையைப் பெற்றுக்கொள்ள முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
July 02, 2021

July 2, 2021
CCTV யில் சிக்கிய திருடன்…
குருணாகலை யத்தம்பல பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்த பெறுமதி வாய்ந்த பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. திருடிய நபர் வீட்டிற்குள் நுழையும் காட்சி குறித்த வீட்டின் அருகே இருந்த சி.சி.ரிவி கமராவில் பதிவாகியுள்ளதை தொடர்ந்து திருட்டில் ஈடுபட்ட நபரை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த நபர் உட்பட மேலும் ... Read More »
July 02, 2021