Local News

March 30, 2022
நாளை 13 மணிநேர மின்தடை….
நாளைய தினம் (31) 13 மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். தற்போது நிலவும் கடும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவிக்கின்றது. அனல் மின் நிலையங்களை இயக்குவதற்கு தேவையான டீசல் மற்றும் உலை ... Read More »
March 30, 2022

March 30, 2022
தெரு மின்விளக்குகள் அணைக்கப்படும்!
நாட்டில் ஏற்பட்டுள்ள மின்சார நெருக்கடியினை கையாளும் விதமாக மின்சார பாவனையை குறைப்பதற்கான யோசனை ஒன்று அமைச்சரவைக்கு முன்வைக்கப்படவுள்ளது . எதிர்வரும் அமைச்சரவை கூட்டத்தின் போது இந்த யோசனையை முன்வைக்கவுள்ளதாக மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்தார். இந்த யோசனையில், தெருக்களில் உள்ள மின்விளக்குகளை அணைப்பது, அலுவலகங்களின் மின் ... Read More »
March 30, 2022

March 30, 2022
முல்லைத்தீவு முறிகண்டி பகுதியில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலி – மூவர் காயம்…
முல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முறிகண்டி பகுதியில் ஏற்பட்டவிபத்து சம்பவத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச சபை ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த விபத்து சம்பவம் இன்று காலை 11.30 மணியளவில் ஏ9 வீதியில் இடம்பெற்றுள்ளது. முறிகண்டியிலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த கழிவகற்றும் உழவு இயந்திரத்தின் பின் பகுதியில் ... Read More »
March 30, 2022

March 30, 2022
தங்கத்தின் விலை கடுமையாக உயர்வு!
நாட்டில் தங்கத்தின் விலை கடுமையாக உயர்வடைந்துள்ளது. கொழும்பு செட்டியார்தெரு தங்கசந்தையில் தற்போது தங்கத்திற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இன்று (30) 24 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை 200000 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை 185000 ரூபாவாகவும் அதிகரித்துள்ளதாக சந்தை ... Read More »
March 30, 2022

March 30, 2022
பொது இடங்களுக்கு செல்ல தடைவிதிக்கும் வர்த்தமானிக்கு எதிரான மனு உயர் நீதிமன்றினால் நிராகரிப்பு!
முழுமையான கொரோனா தடுப்பூசிகளை பெறாதவர்கள் பொது இடங்களுக்கு செல்வதற்கு தடை விதிக்கும் வகையில் வெளியிடப்பட்ட வர்த்தமானியை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனு உயர் நீதிமன்றினால் நிராகரிக்கப்பட்டுள்ளது. ஐவர் அடங்கிய உயர்நீதிமன்ற நீதியரசர் குழாமின் பெரும்பான்மை தீர்மானத்துக்கமைய குறித்த மனு நிராகரிக்கப்பட்டுள்ளதாக எமது நீதிமன்ற செய்தியாளர் தெரிவிக்கப்பட்டுள்ளது.
March 30, 2022

March 30, 2022
எதிர்வரும் காலங்களில் 15 மணிநேரம் மின் தடையா?
தற்போதைய எரிபொருள் நெருக்கடி நிலைமை மற்றும் வறட்சியான காலநிலை என்பன காரணமாக , நாளாந்த மின் தடை 15 மணித்தியாலங்கள் வரை நீடிக்கக்கூடும் என மின்சார பொறியியலாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது . சிலநேரம், எதிர்காலத்தில் மின் துண்டிப்பு நேர அட்டவணைக்குப்பதிலாக, மின் விநியோக நேர அட்டவணையை ... Read More »
March 30, 2022