August 2022

August 8, 2022
கொரோனா தொற்றுக்கு இருவர் பலி!
நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இரண்டு மரணங்கள் சம்பவித்துள்ளன. நேற்று (07) பதிவான இந்த மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் நாட்டில் பதிவான மொத்த கொவிட் இறப்புகளின் எண்ணிக்கை 16,588 ஆகும்.
August 08, 2022

August 8, 2022
கர்ப்பிணித் தாய்மார்களுக்கான கொடுப்பனவு அட்டை பல மாதங்களாக வழங்கப்படாததால் சிரமத்தை எதிர்நோக்கும் தாய்மார்கள்!
கர்ப்பிணித் தாய்மார்களுக்கு போசாக்கு உணவு பொருட்களை பெற்றுக்கொள்வதற்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் 2 ஆயிரம் ரூபா பெறுமதியான கொடுப்பனவு அட்டை பல மாதங்களாக வழங்கப்படாதுள்ளன. 12 வாரங்கள் பூர்த்தியான கர்ப்பிணித் தாய்மார்களுக்காக மாதாந்தம் 2 ஆயிரம் ரூபா பெறுமதியான கொடுப்பனவு அட்டை 10 மாதங்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. இந்த நடைமுறை கடந்த ... Read More »
August 08, 2022

August 8, 2022
சாரதி அனுமதிப்பத்திரத்திற்கான மருத்துவ பரிசோதனைக் கட்டணம் அதிகரிப்பு!
சாரதி அனுமதிப்பத்திர விநியோகம் மற்றும் புதுப்பிப்பதற்கான மருத்துவ பரிசோதனை கட்டணம் இன்று முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது. மருத்துவ பரிசோதனைகளுக்காக பயன்படுத்தப்படும், பொருட்கள் மற்றும் உபகரணங்களின் விலை அதிகரிப்பு காரணமாக இவ்வாறு கட்டண அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய வைத்திய போக்குவரத்து நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி, இலகு ரக அனுமதிப்பத்திரத்திற்கான மருத்துவ பரிசோதனைக்கான கட்டணம் ... Read More »
August 08, 2022

August 8, 2022
இலங்கையில் 20 இலட்சம் பெண்களுக்கு நிதியுதவி வழங்க 9 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கோரல் !
ஐக்கிய நாடுகளின் பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதார நிறுவனம், அடுத்த ஆறு மாதங்களில் இலங்கையில் உள்ள 20 இலட்சத்துக்கும் அதிகமான பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு உயிர்காக்கும் சுகாதார சேவையை வழங்குவதற்காக 9 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கான நிதியுதவி வேண்டுகோளை முன்வைத்துள்ளது. இலங்கை சுதந்திரத்திற்குப் பின்னர் மிக மோசமான ... Read More »
August 08, 2022

August 8, 2022
மேலதிக எரிபொருள் விநியோகம் குறித்து முக்கிய கலந்துரையாடல்!
எரிசக்தி அமைச்சு பொது போக்குவரத்து மற்றும் முச்சக்கரவண்டி சேவை தொழில்களில் ஈடுபடும் வாகனங்களுக்கான மேலதிக எரிபொருள் விநியோகம் தொடர்பான கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளது. இதன் போது இலங்கை போக்குவரத்து சபை (CTB) மற்றும் தனியார் பேருந்துகள் மற்றும் முச்சக்கரவண்டிகளுக்கான எரிபொருள் தேவைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன ... Read More »
August 08, 2022

August 8, 2022
பொதிசெய்யப்பட்ட பொருட்களின் விலைஅதிகரிப்பு!
சந்தையில் பிஸ்கட், சோப்பு, நூடில்ஸ் உள்ளிட்ட பொதி செய்யப்பட்ட பொருட்களின் விலை 300 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது. இவ்வாறு பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக மதுபான விற்பனை குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
August 08, 2022